Tuesday, September 13, 2016

’குரூப் - 4’ தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி

அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கானகுரூப் -தேர்வுக்கு விண்ணப்பிக்கநாளை கடைசி நாள். 

தமிழக அரசுத் துறையில்இளநிலை உதவியாளர்டைப்பிஸ்ட் போன்ற,ஏழு வகையானகுரூப் - பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கசெப்., 8 கடைசி நாளாகஅறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில்,இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டதால்விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடுசெப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. 
இந்த காலக்கெடுநாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள்கடைசி நேரம் வரை காத்திருக்காமல்,விரைந்து விண்ணப்பிக்குமாறுடி.என்.பி.எஸ்.சி.அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

1 comment: